,ஹமாசுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது-பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களின் சந்திப்பின் பொழுது ,ஹமாசுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இது சவாலானதாகவும் நீண்ட வலுவான தாக்குதலாகவும் இருக்கும் என்றும் போரின் அடுத்த கட்ட தரைவழி தாக்குதல் படையினர்காசாவில் நுழைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ..இந்த போரால் பாலஸ்தீனத்தின் காசாவில் 8000 பேர் இதுவரை உயிரிழந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாகவும் பெண்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :