8500 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

by Editor / 14-11-2023 08:49:51am
8500 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டம் இடிந்தகரை கூத்தங்குழி உவரி உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8500 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து சுமார் 5000 நாட்டுப்படகுகள் பத்திரமாக கரையில் நிறுத்தி வைப்பு

 

Tags : 8500 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Share via