173 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்
சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர், வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வைத்து, வியாபாரம் செய்துள்ளார்.தரமணி போலீசார், அவரது வீட்டை நேற்று சோதனை செய்து, 173 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து, முருகனை கைது செய்தனர்.
Tags :