மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது

by Staff / 01-12-2023 12:13:25pm
மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூறியதாவது; ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால், மசோதாக்களை காலதாமதப்படுத்தும் நோக்கில், ஆளுநர் இவ்வாறு செய்துள்ளார்; அவர் ஏன் இப்படி செயல்படுகிறார் என்பது புரியவில்லை, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பபட்ட மசோதாக்கள், குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via