நெல்லை மழை வெள்ளத்தில் 3 பேர் பலி; அமைச்சர் தகவல்

by Staff / 19-12-2023 02:50:21pm
நெல்லை மழை வெள்ளத்தில் 3 பேர் பலி; அமைச்சர் தகவல்

நெல்லை மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் மழையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்த கணக்கீடு செய்யும் பணி நடைபெறும் பாதிப்புகள் குறித்து நாளைய பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் நிவாரண உதவியை கேட்பார்.

 

Tags :

Share via