தமிழ்நாட்டிற்கு ரூ.15,419 கோடி அபராதம்

by Staff / 22-12-2023 01:17:13pm
தமிழ்நாட்டிற்கு ரூ.15,419 கோடி அபராதம்

மாநிலங்களவையில், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள், சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்காத காரணத்திற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாட்டிற்கு ரூ.15 ஆயிரத்து 419 கோடி அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via