மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படும்.
சபரிமலையில் இன்று காலை 10.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடையே உள்ள சுபமுகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. இன்று 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி. இன்று இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். இன்றுடன் 41 நாட்கள் நீண்ட மண்டல காலம் நிறைவு.ஜனவரி 15 ல் நடக்கும் மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
Tags : சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.