பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காலை 8 -இரவு 8 மணி வரை டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி.

by Editor / 03-01-2024 09:13:26am
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காலை 8 -இரவு 8 மணி வரை டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி.

 நாடு முழுவதும் அனைத்து ஊர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தற்போது பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் கவுண்டர்  2 ல் தொடங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி உள்ளது. தட்கால் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

 

Tags : பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காலை 8 -இரவு 8 மணி வரை டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி.

Share via