ரயில் முன் பாய்ந்த இளம் பெண்..
எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்யும் முயற்சியை கையிலெடுப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு செய்பவர்கள் தங்களாகுது குடும்பத்தினரை பற்றி நினைப்பது இல்லை. அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனா அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தின் நடுவே விழுந்ததால் காரணமாக அவரை கடந்து ரயில் சென்று விட்டது. இதனால் காயம் எதுவும் இன்றி அவர் தப்பித்துள்ளார். பின்னர் அவரை பயணிகள் சிலர் பிளாட்பாரத்தில் மேலே ஏற்றினர். இது எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :