5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Staff / 10-01-2024 03:04:18pm
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2900 கன அடியில் இருந்து 5500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via