திருமணத்திற்கு எதிர்ப்பு.. ஜோடி தற்கொலை

by Staff / 14-01-2024 05:25:03pm
திருமணத்திற்கு எதிர்ப்பு.. ஜோடி தற்கொலை

ஒடிசாவின் கோராபுட் மாவட்டதில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஜோடியின் தற்கொலை சம்பவம் பாய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த தம்பதியினர் பாய் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ஹிகோ கா (21) மற்றும் ஜுபந்தி முஸ்கா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கலப்பு திருமணத்திற்கு இரு வீட்டாரும் மறுத்ததால், தம்பதியர் மனமுடைந்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via