மாணவனை மயக்கி உல்லாசம்.. ஆசிரியைக்கு தடை

by Staff / 17-01-2024 02:19:26pm
மாணவனை மயக்கி உல்லாசம்.. ஆசிரியைக்கு தடை

பிரிட்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர் கேண்டிஸ் பார்பர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கேண்டிஸ், அந்த பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியும் அவனுக்கு ஆசையை தூண்டி மயக்கியுள்ளார். பின்னர் அந்த சிறுவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் நடந்த சம்பவத்தை தற்போது விசாரித்த நீதிமன்றம் அந்த ஆசிரியைக்கு 6 ஆண்டுகள் 2 மாதம் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் மீது துறை  துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via