செந்தில் பாலாஜி வழக்கு.. நீதிமன்றம் அதிரடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு என்பது இல்லை. எனவே பிரதான பண மோசடி வழக்கில் முடிவுகாணும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தக்கல் செய்யபட்டது. இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் தர சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :