விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு.. இன்று விசாரணை
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டசபை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதற்கு அப்போதைய அதிமுக அரசு நேரடி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் உள்ளது என கூறியிருந்தது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தலும் அனைத்து நிகழ்வுகளையும் நேரலை செய்வது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த விஜயகாந்த் தற்போது உயிருடன் இல்லாததால் அந்த வழக்கை வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, விஜயகாந்தின் சட்டபூர்வமான பிரதிநிதி மூலம் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Tags :