48 மணி நேரத்தில் 350 பேர் பலி

by Staff / 29-01-2024 04:26:47pm
48 மணி நேரத்தில் 350 பேர் பலி

ஹமாஸ் இஸ்ரேல் போரில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸ் என்ற இடத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை மருத்துவக் குழுக்களால் அடையாளம் காண முடியவில்லை என்பதால் மொத்தமாக உடல்களை மருத்துவமனை முற்றத்திலேயே புதைக்கின்றனர்.

 

Tags :

Share via