மகாராஷ்டிர சிவசேனா எம்எல்ஏ அனில் காலமானார்..
மகாராஷ்டிர சிவசேனா எம்எல்ஏ அனில் காலமானார். மகாராஷ்டிராவில் மூத்த அரசியல்வாதியும், சிவசேனா எம்எல்ஏவுமான அனில் பாபர் (74) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு காரணமாக சாங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் பாபர் காலமானார். அனிலின் மறைவையொட்டி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஷிண்டே தெரிவித்தார்.
Tags :