இலங்கைக்கு பீடி இலை கடத்திய 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
தூத்துக்குடி இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும் லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ ,காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்
Tags : இலங்கைக்கு பீடி இலை கடத்திய 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.