தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது - பிரதமர்

by Staff / 28-02-2024 02:29:31pm
தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது - பிரதமர்

நெல்லை, பாளையம்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. திமுகவும், காங்கிரஸூம் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள். தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக உள்ளது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன். ஆனாலும் முழுமையாக தமிழ் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது என்றார்.

 

Tags :

Share via