யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது .. பிரதமரை சீண்டிய உதயநிதி

by Staff / 01-03-2024 02:59:19pm
 யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது .. பிரதமரை சீண்டிய உதயநிதி

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்ந்தெடுக்க வைப்பது நமது அனைவரின் கடமை என கட்சி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி வாயை திறந்தாலே சுடுவது அணைத்து வடைதான். மேலும் திமுகவை அளிக்கப்போகிறேன் என மோடி கூறி இருக்கிறார். 75 ஆண்டுகளால திமுகவை அழிக்கப்போகிறேன் என கூறியவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். மேலும் திரு மோடி அவர்களே நீங்கள் இல்லை உங்கள் தாத்தா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via