பிரதமருக்கு மிரட்டல் - அமைச்சர் மீது வழக்குப்பதிவு

by Staff / 14-03-2024 12:13:44pm
பிரதமருக்கு மிரட்டல் - அமைச்சர் மீது வழக்குப்பதிவு

 

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுத்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தாமோ அன்பரசன் பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

 

Tags :

Share via