இரட்டை இல்லை.. சின்னத்தை பயன்படுத்த தடை நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

by Staff / 16-03-2024 03:16:21pm
இரட்டை இல்லை..  சின்னத்தை பயன்படுத்த தடை நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

இரட்டை இலை சின்னம், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து மனு அளிக்க புகழேந்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

 

Tags :

Share via