கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமிஆலோசனை. 

by Editor / 20-03-2024 12:50:51am
கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமிஆலோசனை. 

அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நாளை இறுதி செய்யப்படுகின்றன. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், SDPI கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக, தேமுதிக இடையேயும் கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமிஆலோசனை. 

Share via