வனத்துறை,தீயணைப்பு துறை,போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

by Editor / 04-04-2024 09:42:02am
வனத்துறை,தீயணைப்பு துறை,போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்குளம் பகுதியே சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ள ஏழு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 4 மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை ஒட்டி அந்த மாணவர்கள் வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

Tags : வனத்துறை,தீயணைப்பு துறை,போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

Share via