திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு..

by Editor / 06-04-2024 08:39:16am
திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு..

திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினரை சோதனை செய்ய விடாமல் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியான நிலையில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Tags : திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு..

Share via