வளர்ப்பு மகளை சீரழித்த தந்தை! உதவிய கொடூர தாய்

by Staff / 12-04-2024 01:34:15pm
வளர்ப்பு மகளை சீரழித்த தந்தை! உதவிய கொடூர தாய்

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்த நிலையில் அவர் மறுமணம் செய்துக் கொண்டார். மனைவியின் 11 வயது மகளை 2வது கணவர் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதை தடுக்காத தாய் மகளை துன்புறுத்தி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். சிறுமியின் சகோதரனுக்கும் வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து தப்பிய சிறுமி போலீசாரிடம் நடந்ததை தெரிவிக்க கொடூரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via