சாலை விபத்து - குழந்தை உள்பட 7 பேர் பலி

by Staff / 16-04-2024 02:47:44pm
சாலை  விபத்து - குழந்தை உள்பட 7 பேர் பலி

பீகார் மாநிலம், பாட்னாவில் கிரேன் மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். பாட்னாவில் உள்ள ராம்லகான் பாத் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, அங்கே இருந்த கனரக கிரேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via