அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கையின் சடலம்

by Staff / 16-04-2024 04:15:29pm
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கையின் சடலம்

பாகிஸ்தானில் அழுகிய நிலையில் திருநங்கையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்ற போது கின்னர் பாப்லி என்ற திருநங்கை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரின் முகம் மற்றும் உடலில் கடுமையான காயங்கள் இருந்தன. இறப்பதற்கு முன்னர் பாப்லி துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via