உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கருத்து.

by Staff / 20-04-2024 11:24:14am
உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கருத்து.

கடந்த ஆண்டு தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ,   “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இதற்கு,  வட இந்தியாவி லிருந்து  பல விமர்சனங்கள் கிளம்பின . இந்நிலையில்,தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தற்போது “உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்திற்கு நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும்”என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via