ஆணவக்கொலை: முக்கிய கடிதம் சிக்கியது
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்காததால் தூக்கிட்டு கோமா நிலையில் இருந்த அவரது மனைவி ஷர்மிளா இன்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக்கும் முன்பாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. “தன் மரணத்திற்கு தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் அண்ணன்களே காரணம். தன் கணவன் இல்லாத உலகத்தில் இனி இருக்கப்போவதில்லை” என உருக்கமாக எழுதியுள்ளார்.
Tags :