அதிர்ச்சி! தமிழகத்தில் சம்பள தேதி மாற்றம்!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அதிகாரிகள் முடிவு செய்யும் நேரத்தில் சம்பளம் போடலாம் என்ற அறிவிப்பு
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அதிகாரிகள் முடிவு செய்யும் நேரத்தில் சம்பளம் போடலாம் என்ற அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதத்தில் கடைசி தேதியில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.
Tags :