சத்தீஷ்காரில் பிரஷர் குக்கரில் வெடிகுண்டு
சத்தீஷ்காரின் ராஜ்நந்த்காவன் மாவட்டத்தில் பகர்கட்டா பகுதியருகே சாலையோரம் பிரஷர் குக்கர் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதனைஇந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த குக்கரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி வைத்துள்ளனர். இதன்பின்னர் அந்த பகுதியிலேயே வெடிகுண்டு படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.
Tags :