மகளிரணி பிரமுகர் கணவர் மரணம் ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம். பி கோவைக்கு வருகை சென்றார்.அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கழக மகளிரணி தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சி.ஆர்.கனிமொழியின் இல்லத்திற்கு சென்ற கனிமொழி எம். பி அவரது கணவர் ராஜகோபால் மறைவை கேட்டறிந்து ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்தார். திமுக மகளிர் தொண்டரணி துணைசெயலாளர் மீனா ஜெயகுமார், கோவை அணி அமைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :