கல்லுாாி முதல்வா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

by Editor / 01-12-2021 12:16:19pm
கல்லுாாி முதல்வா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லுாாி முதல்வராக இருப்பவா் ரவி.இவா் கடந்த 2018ல் மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு உள்ளது.இதுதொடா்பாக உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று  லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தி வருகினறனா்.

 

Tags :

Share via