பாலியல் வன்புணர்ச்சி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த சுப்ரமணியன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
Tags :