பள்ளி மாணவி தற்கொலை3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

by Admin / 19-12-2021 03:35:02pm
பள்ளி மாணவி தற்கொலை3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை; மாங்காட்டில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை
மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.மேலும் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via