மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

by Editor / 19-12-2021 04:56:42pm
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். மீனவர்களையும், படகுகளையும் சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via