பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவு கரம் நீட்டிய நாடு

by Admin / 23-12-2021 07:32:03pm
பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவு கரம் நீட்டிய நாடு

 

பிலிப்பைன்ஸ்க்கு ஆதரவு கரம் நீட்டிய நாடு

அண்மையில் ,ராய் புயல் தாக்கப்பட்டு பெரும் பாதிப்புகளை எதிர் கொண்ட குட்டி தீவு
பிலிப்பைன்ஸ்.புயல் பாதிப்பில் 13லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  இருப்பட வசதிகளை இழந்தும் உண்ண
உணவும் உடுத்த ஆடையின்றியும் அவதிக்குள்ளாயினர்.இந்நிலையில்,சீன அரசு ,அம்மக்களின்
வாழ்வாதாரம் பேணும் வகையில் 7கோடி54 லட்ச ரூபாய் நிதியும் 4ஆயிரத்து725டன் அரிசியும்
வழங்கி உள்ளது.இதனை  புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  பேரிடர் நிலை  அறிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via