இந்தியா
மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி
மகாராஷ்டிராவில் உள்ள போர்காட் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து நடந்தது. மும்பை - புனே விரைவு சாலையில் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரண்டு வாகனங்கள் மீது மோதியது. இந்த ...
மேலும் படிக்க >>கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்
கேரளாவில் 10 பேருக்கு 'நைல் காய்ச்சல்' பாதித்து உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சேகரித்த மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டத...
மேலும் படிக்க >>16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, மெட்ரோ ரயிலில் ஒரு நபர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்...
மேலும் படிக்க >>இளம்பெண் குத்திக்கொலை.. முன்னாள் காதலன் குற்றவாளி
கேரளாவின் கண்ணூர் அருகே பானூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷியாம்ஜித் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தலச்சேரி கூடுதல் அமர்வு நீத...
மேலும் படிக்க >>இலவச ரேஷன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது: பிரியங்கா காந்தி
5 கிலோ இலவச ரேஷன் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பி...
மேலும் படிக்க >>ரயிலுக்கு அடியில் தீ விபத்து
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரயில் நிலையத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கோரக்பூர் - லக்னோ இன்டர்சிட்டி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் கீழ் பகுதியில் பிரே...
மேலும் படிக்க >>ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் இல்லை: ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பணமாக மட்டும் ரூ.20,000-க்கு மேல் யாருக்கும் கடன் வழங்கக்கூடாது என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (வங்கி அல்லாத நிதி நிறுவனங்...
மேலும் படிக்க >>ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 நாட்கள் போல...
மேலும் படிக்க >>மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா காந்தி
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதானி மற்றும் அம்பானியிடம் பணம் வாங்கிக் கொண்ட ராகுல் காந்த...
மேலும் படிக்க >>ஹைதராபாத்தில் கனமழை 7 பேர் பலி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று திடீரென பெய்த கனமழையால் நகர் முழுவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாச்சுபள்ளியில் ரேணுகா எல்லம்மா என்ற காலனியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ...
மேலும் படிக்க >>