தமிழகம்
இளையன்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
தமிழகத்தில் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவ...
மேலும் படிக்க >>ஜூன் 4 பேசுகிறேன்! வாக்களித்த பின் உதயநிதி பேட்டி
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து மக்களவை தேர்தலுக்கான வாக்கை பதிவு செய்தார். ...
மேலும் படிக்க >>முதல் கட்ட வாக்குப்பதிவு - ராகுல் காந்தி வேண்டுகோள்
மக்களவையின் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உங்கள் வாக்கு இந்தியாவின் ஜ...
மேலும் படிக்க >>24.37 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்
இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிக்கும் மற்றும் புதுச்சேரியை தொகுதிக்கும் ஆன 40 தொகுதிகள் கா...
மேலும் படிக்க >>“அரசியலை விட்டு விலகுகிறேன்” - அண்ணாமலை அதிரடி
தேர்தலில் வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம், கோவையில் Gpay மூலமாக பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போ...
மேலும் படிக்க >>ஜனநாயக கடமையாற்றிய 102 வயது மூதாட்டி
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கிய...
மேலும் படிக்க >>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்
நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது மனைவி து...
மேலும் படிக்க >>முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். பெரியகுளத்தில் வாக்களித்தார்.
முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணி சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தேனி தொகுதியில் பா...
மேலும் படிக்க >>தலைமைத்தேர்தல் அதிகாரி மனைவியோடு வந்து வாக்களித்தார்.
சென்னை நெற்குன்றத்தில் வாக்களிக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது மனைவியுடன் வருகை தந்தார். வாக்களித்தப் பின்னர் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அனைத்து இடங்கள...
மேலும் படிக்க >>அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உ...
மேலும் படிக்க >>