தமிழகம்
கிணற்று தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் (16) இவர் சாத்தூரில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஊரின் அருகே இருக்கும் விவசாய கிணற்றில் நண...
மேலும் படிக்க >>1000 கிலோ புகையிலை மற்றும் ரூ3.34.000 பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழிச்சாலை தோட்டிலோவன்பட்டி பகுதியில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியராஜ் வாகன தனிக்கையில் இருந்த போது அந்த வழியாக வந்த மி...
மேலும் படிக்க >>சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்ற கூலி தொழிலாளியின் மகள் ஓவியா. இவர் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 796 ஆவது இடம் பிடித்துள்ளார். மூ...
மேலும் படிக்க >>தனியார் தங்கும் விடுதிகளில் போலிசார் தீவிர சோதனை
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை. பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் நபர்கள் தங்கு அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தல்.நாடாளுமன்றத் தேர்தலில் இறு...
மேலும் படிக்க >>மாலை 6 மணிக்கு பிறகும் வாக்களிக்கலாம்
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்தார். “காலை 7 மணி முத...
மேலும் படிக்க >>நயினார் நாகேந்திரன் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன...
மேலும் படிக்க >>குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - முதியவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மல்லித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(70). இவரது மனைவி வத்சலா(65). இவர்களுக்கு விமல்(45) என்ற மகன் உள்ளார். கடந்த 15ஆம் தேதி, வீட்டில் வறுமை காரணமாக, 3 பேரும் வ...
மேலும் படிக்க >>திமுகவினரால் தாக்கப்பட்ட வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவாக நேற்று அக்கட்சியினர் வாக்கு சேகரித்த போது சுயேச்சை வேட்பாளர் ரெங்கராஜ் அங்கு பரப்புரை செய்தார். திமுகவினர் பேரணியாக சென்றதால் சு...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடந்த 16ஆம் தேதி முதல்...
மேலும் படிக்க >>மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குடியாத்தத்தில் ...
மேலும் படிக்க >>