தமிழகம்
சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நாளை (மே 4) மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக சீமான் அறிவித்து இருந்தார்.இந்த நி...
மேலும் படிக்க >>விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு
விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை. இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூம...
மேலும் படிக்க >>மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவு: முதலமைச்சர் இரங்கல்
மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற சண்முகநாதன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகு...
மேலும் படிக்க >>எல்.முருகன் மீதான முரசொலியின் அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவ...
மேலும் படிக்க >>ரயிலில் கர்ப்பிணி பலி - கோட்டாட்சியர் விசாரணை
கடலூர்: விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி கஸ்தூரி என்பவர் உயிரிழந்தார். உளுந்தூர்பேட்டை அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தென்காசி மாவட்டம...
மேலும் படிக்க >>சவுக்கு மீடியா ஊழியர்கள் கைது - எடப்பாடி கண்டனம்
சவுக்கு மீடியா ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கைது செய்யும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,&zwnj...
மேலும் படிக்க >>7 கோடி வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை விதிமுறைகளை மீறியதாக 7 கோடி வாட்ஸ்-அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது ந...
மேலும் படிக்க >>கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு - நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்
சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அருகே இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்கள் நுழைய அனுமதி மறுக்கும் இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது எ...
மேலும் படிக்க >>அதிகரிக்கும் இளவயது மரணங்கள்: காரணங்கள் என்ன?
முன்பெல்லாம் 50- 60 வயதினருக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு தற்போது இளம் வயது முறை பெரிதளவில் தாக்குகிறது. 25 வயது முதல் 30 வயதிற்குள்ளான பலர் மாரடைப்பால் இறப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கி...
மேலும் படிக்க >>பாலத்திற்கு அடியில் கிடந்த சடலங்கள் - போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள பாலத்திற்கு அடியில் இன்று மூன்று சடலங்கள் கிடந்துள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர...
மேலும் படிக்க >>