தமிழகம்
கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத...
மேலும் படிக்க >>போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்க வேண்டும் - தமிழிசை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரம் ...
மேலும் படிக்க >>யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற திமுக எம்.பி.கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சேத்தூர் பகுதியில் ஆய்வாளர் கோபால் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்...
மேலும் படிக்க >>வருது..வரிசையாக பண்டிகைகள் ரயிலில் முன்பதிவு செய்ய மறந்திராதீங்க
தொடங்கவுள்ள பண்டிகை கால இரயில் முன்பதிவு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு. ஆயுத பூஜை, விஜயதசமி வருகிற அக்டோபர் மாதம் 11,12 தேதிகளில் வெள்ளிக்கிழமை , சனிக்...
மேலும் படிக்க >>மனிதனை போன்று யானைகள் குடும்பத்தை பாதுகாக்கும் விதம் வீடியோ வைரல்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு ...
மேலும் படிக்க >>கடலோர காவல் படை போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை எதிரொலி மீனவர்கள் வரும் 20-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் கடலோர காவல் படை ப...
மேலும் படிக்க >>கோடை மழை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் வெளுத்து வாங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கோடை மழை கனமழையாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மழையால் பொதுமக்கள் பாதுகா...
மேலும் படிக்க >>திண்டுக்கல் அருகே மகளை கர்ப்பமாகிய தந்தை கைது
திண்டுக்கல் அருகேயுள்ள உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயது நபர் கட்டிடவேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 13 வயதுடைய மகள் 8-ம் வகுப்பு படித்து வ...
மேலும் படிக்க >>5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முத...
மேலும் படிக்க >>சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் குண்டர் சட்டத்தில் அடை...
மேலும் படிக்க >>