தமிழகம்
கஞ்சா என கூறி மாட்டுச் சாணத்தை விற்றவர்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பழக்குடோன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இளைஞர்களிடம் கஞ்சா பொட்டலங்க...
மேலும் படிக்க >>சிக்கன் ரைஸையில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகவதி (20) என்ற இளைஞர் தனது வீட்டிற்கு சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்றுள்ளார். பூச்சி மருந்து கலந்திருந்த அந்த ரைஸை சாப்பிட்ட அவரது தாயார் மற்றும் தாத்தா சண்மு...
மேலும் படிக்க >>நடுரோட்டில் இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். காரில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் மணிவண்ணன் என்பவரை திரு...
மேலும் படிக்க >>ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் மேல் நிலைய நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் சித்திர...
மேலும் படிக்க >>சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ராஜா சங்கர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கடம்பன்குளத்தில் நேற்று நடந்த கல்குவாரி வெடிவிபத்தில் 3 பேர் பலியாயினர்.இதை செய்தி சேகரிக்க அருப்புக்கோட்டை தனியார் டிவி செய்தியாளர் ர...
மேலும் படிக்க >>வெடி விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ...
மேலும் படிக்க >>கோவில்கொடை நடத்துவதில் இருதரப்புக்குமிடையே மோதல்.தீவைப்பு.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எ...
மேலும் படிக்க >>திருச்செந்தூரில் முதியோர்கள், கைக்குழந்தைகள் வெய்யிலில் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம்.
உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ப...
மேலும் படிக்க >>4 ஆம் தேதி தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம்.
"அக்னி நட்சத்திரம்"என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துவங்கும்,தமிழ் மாத ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வ...
மேலும் படிக்க >>செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி செகந்தி...
மேலும் படிக்க >>