வாராஹி அம்மன் விரதத்தால் கிடைக்கும் பலன்!

by Editor / 15-05-2021 01:02:48pm

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்...

மேலும் படிக்க >>

ஈகைத் திருநாளில் நாம் யாருக்கு, என்ன தர வேண்டும்?

by Editor / 24-07-2021 09:08:31am

தானம், தருமம், கொடை, ஈகை என கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழர்கள். பொதுநோக்கம், கோயில் பணி போன்ற செயல்களுக்குத் தருவது தானம். கேட்பவருக்குத் தேவையானதைக் கொடுப்பது தருமம். க...

மேலும் படிக்க >>

ராகு காலத்தில் எலுமிச்சையில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க.

by Editor / 12-05-2021 04:29:53pm

ராகுகாலத்தில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத சங்கடங்கள் பல தீரும் என்பது ஐதீகம். அதைப்பற்றி இதில் பார்ப்போம். எலுமிச்சை தீய ஆவிகளை விரட்டுவதற்கு பயன்படுகின்...

மேலும் படிக்க >>

சங்ககிரி பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்புப் பூஜைகள்

by Editor / 11-05-2021 12:38:30pm

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.&n...

மேலும் படிக்க >>

மே 14 அட்சய திருதியை

by Editor / 24-07-2021 07:22:22pm

  சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். , இந்தநாளில் தானம் செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்...

மேலும் படிக்க >>

மே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

by Editor / 09-05-2021 07:09:29pm

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய ...

மேலும் படிக்க >>

சுவாமி சின்மாயானந்தா

by Editor / 24-07-2021 07:33:04am

சின்மயானந்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என...

மேலும் படிக்க >>

விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறை!

by Editor / 06-05-2021 10:39:03am

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானத...

மேலும் படிக்க >>

மூன்று வாசல்களை கடந்தால் மட்டுமே முழு மூர்த்தியை தரிசிக்க முடியும் அதிசயம்!!

by Editor / 05-05-2021 03:14:49pm

பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108 வைணவத் த...

மேலும் படிக்க >>

நெல்லிக்கனி தீபம் எந்த நேரத்தில் ஏற்றுவது பலன் தரும்...?

by Editor / 24-07-2021 10:47:26am

நெல்லிக்கனி மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கும் உகந்தது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த நெல்லிக்கனியில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்வது நமக்கு வீட...

மேலும் படிக்க >>

Page 83 of 84