36 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை காண ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிற்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில பத்து சிறுபான்மையென மாணவ மாண...
மேலும் படிக்க >>பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளதுபள்ளி மூலம் பெற்றுக்கொள்ளலாம்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்கு...
மேலும் படிக்க >>நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் -விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது பள்ளி கல்வித்துறை. மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கு...
மேலும் படிக்க >>சென்னை ஐ.ஐ.டி சாஸ்திர 2026 கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இன்று சென்னை ஐ.ஐ.டி புகழ்பெற்ற வருடாந்திர தொழில்நுட்ப திருவிழாவான சாஸ்திர 2026 கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி ஆறு வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு இடையி...
மேலும் படிக்க >>மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. 2025_26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தொடங்க...
மேலும் படிக்க >>ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி- கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
தென்மேற்கு வங்கக் கடலின் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கனக்கான காத ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ,திர...
மேலும் படிக்க >>நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் .
தீபாவளி மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்ட தை அடுத்து நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் செவ்வாய்க்கிழமை அட்டவணையை மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டும்என்றும் பள்ளி கல்வ...
மேலும் படிக்க >>அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன- உயர் கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் 37 புதிய கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித...
மேலும் படிக்க >>நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன
நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை...
மேலும் படிக்க >>பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை
பள்ளி காலாண்டு தேர்வு நாளை மறுநாள் நிறைவு பெறுவதை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பி...
மேலும் படிக்க >>




.jpg)








