செய்திகள்
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள செளராஷ்ட்ரா ஶ்ரீவரதராஜா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள செளராஷ்ட்ரா ஶ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்...
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கானஇலச்சினையினைவெளியீடு- மின்னணு திரை வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் மொ. நா.பூங்கொடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கானஇலச்சினையினை சென்னையில் வெளியிட்டார். இந்நிகழ்வினை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு ...
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் 6 வார்டு உறுப்பினர்கள் நீக்கம்- அதிமுக தலைமை அறிவிப்பு ...
வேடசந்தூர் பகுதியில் வெண்கலச் சிலை கண்டுபிடிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தட்டார் பட்டி ஊராட்சி காலனும் பட்டியில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அருகில் சுமார் இரண்டடி உயரமுள்ள வெண்கலச் சிலை கிடந்ததை ஊர் பொதுமக...