ஆற்று மணல் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
. மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய நடவடிக்கை.
24 மணி நேரமும் ஆற்று மணல் விற்பனை செய்ய தமிழக அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரம் ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . ஆற்று மணல் விற்பனையை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து முறைகேடுகளை தடுக்க அரசு முடிவு
Tags :