குற்றால அருவிகளில் குளிக்க 2 நாட்கள் தடை ஆட்சியர் அறிவிப்பு

by Editor / 12-01-2022 09:09:17pm
குற்றால அருவிகளில் குளிக்க 2 நாட்கள் தடை ஆட்சியர்  அறிவிப்பு

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் 14.1.22 மற்றும் 15. 1 .22 ஆகிய இரண்டு தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் கொரோனோ தொற்று  வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via