இந்த வார ஞாயிறும் முழு ஊரடங்கு(23.01.2022)

by Admin / 21-01-2022 04:21:27pm
இந்த வார ஞாயிறும் முழு ஊரடங்கு(23.01.2022)



கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த இரண்டு வார ஞாயிற்றுக் கிழமைகள்
முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில்,இந்த வார ஞாயிற்றுக்கிழமை(23.01.2022)யும்முழு ஊரடங்கு
அமுல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கோயம்பேடு,ரயில் நிலையங்களில் உள்ள ஆட்டோக்கள் , டாக்ஸிகள் பயணிகளின் நலன்கருதி இயங்கும்.
உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி.இணையதள உணவக சேவைக்கும் அனுமதி

 

 

Tags :

Share via