ஆசிரியை மீது காவல்துறை வழக்குபதிவைத்தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம்

by Editor / 23-01-2022 11:26:44pm
ஆசிரியை மீது காவல்துறை வழக்குபதிவைத்தொடர்ந்து தற்காலிக பணி  நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி ஆசிரியை தைலம்மை என்பவர் அந்தப்பகுதி வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து கம்ப்யூட்டரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.அந்த காட்சிகளின்  வீடியோ வைரலாகி வருகிறது.இதன் தொடர்ச்சியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தொடர்ந்து  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆசிரியை தைலம்மையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

Tags : Temporary dismissal following a police case against a teacher

Share via